Sunday, June 15, 2025
No menu items!
HomeIT Jobsசென்னையில் HCL வழங்கும் சிறப்பு வேலைவாய்ப்பு – இன்று முதல் ஜனவரி 10 வரை நேர்காணல்!

சென்னையில் HCL வழங்கும் சிறப்பு வேலைவாய்ப்பு – இன்று முதல் ஜனவரி 10 வரை நேர்காணல்!

சென்னையில் நாவலூரில் உள்ள முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல், Bereavement Specialist பணிக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய இன்று (ஜனவரி 7) முதல் ஜனவரி 10 வரை நேர்காணல் நடத்துகிறது.

தகுதிகள் மற்றும் அனுபவம்:

  • எந்த ஒரு பிரிவிலும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 2 முதல் 4 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் அவசியம்.
  • Bereavement பற்றிய விரிவான அறிவு வேண்டும்.
  • நல்ல கம்யூனிகேஷன் திறனுடன், இ-மெயில் மற்றும் கடிதங்களை துல்லியமாக எழுதும் திறமை அவசியம்.
  • ரோட்டேஷனல் ஷிப்ட்களில் பணியாற்றும் மனப்பாங்கு இருக்க வேண்டும்.

நேர்காணல் விவரங்கள்:

  • தேதி: ஜனவரி 7 முதல் ஜனவரி 10 வரை
  • நேரம்: மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை
  • இடம்:
    HCL Technologies Ltd.,
    ETA 3 – Techno Park,
    Special Economic Zone,
    33, Rajiv Gandhi Salai,
    Navallur Village and Panchayat,
    Thiruporur Panchayat Union,
    Navallur, Tamil Nadu 603103

சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சம்பளம் பணி அனுபவத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். இதுகுறித்த தகவல் இறுதி நேர்காணலில் தெரிவிக்கப்படும்.

சிறந்த வாய்ப்பு:
தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்று, முன்னணி ஐடி நிறுவனத்தில் உங்கள் கனவு வேலைவாய்ப்பை நனவாக்கி கொள்ளுங்கள். இப்போதே விண்ணப்பிக்கவும்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments