சென்னையில் நாவலூரில் உள்ள முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல், Bereavement Specialist பணிக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய இன்று (ஜனவரி 7) முதல் ஜனவரி 10 வரை நேர்காணல் நடத்துகிறது.
தகுதிகள் மற்றும் அனுபவம்:
- எந்த ஒரு பிரிவிலும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 முதல் 4 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் அவசியம்.
- Bereavement பற்றிய விரிவான அறிவு வேண்டும்.
- நல்ல கம்யூனிகேஷன் திறனுடன், இ-மெயில் மற்றும் கடிதங்களை துல்லியமாக எழுதும் திறமை அவசியம்.
- ரோட்டேஷனல் ஷிப்ட்களில் பணியாற்றும் மனப்பாங்கு இருக்க வேண்டும்.
நேர்காணல் விவரங்கள்:
- தேதி: ஜனவரி 7 முதல் ஜனவரி 10 வரை
- நேரம்: மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை
- இடம்:
HCL Technologies Ltd.,
ETA 3 – Techno Park,
Special Economic Zone,
33, Rajiv Gandhi Salai,
Navallur Village and Panchayat,
Thiruporur Panchayat Union,
Navallur, Tamil Nadu 603103
சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சம்பளம் பணி அனுபவத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். இதுகுறித்த தகவல் இறுதி நேர்காணலில் தெரிவிக்கப்படும்.
சிறந்த வாய்ப்பு:
தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்று, முன்னணி ஐடி நிறுவனத்தில் உங்கள் கனவு வேலைவாய்ப்பை நனவாக்கி கொள்ளுங்கள். இப்போதே விண்ணப்பிக்கவும்!